கொரோனா பெருந்தொற்றால் பயன்படுத்தப்பட்ட சிரஞ்சுகள், டெஸ்ட் கிட்கள் மற்றும் காலியான தடுப்பூசி பாட்டில்கள் என உருவாகியுள்ள மருத்துவக் கழிவுகளால் மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது